×

பேருந்தில் அடிபட்டு கல்லூரி மாணவன் பலி

சென்னை : கோயம்பேடு சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மாநகர பேருந்தில் அடிபட்டு கல்லூரி மாணவன் உயிரிழந்தான்.பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் ஏற முயன்ற போது, தவறி விழுந்த மாணவர் சூர்யா மீது பின்பக்க டயர் ஏறியது.மாநகர பேருந்து ஓட்டுநர் வெங்கடேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பேருந்தில் அடிபட்டு கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbadu Chandran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...